×

ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!!

சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதன் விளைவாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

The post ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Formula 4 Car Race ,Chennai ,Formula 4 ,Cyclone Mikjam ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...